(Pic : kirishanth )
காரைதீவில் மழை வேண்டி மகாயாகமும் மழைக்காவியம் பாடுதல் நிகழ்வும் இன்று நடைபெற்றது .
காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான கண்கண் வெளி வயல் நிலத்தில் மகாயாகமும் மழைக்காவியம் பாடுதல் நிகழ்வும் இடம்பெற்றது
கண்ணகி அம்மன் ஆலயமும் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.