பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான வயதெல்லை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன் செயலாளர் நிலக்ஷி குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் புதிய பரிந்துரைக்கமைய 4 வயது முழுமையாகும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.