அழகக்கோண் விஜயரெத்தினம் இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்


(சா.நடனசபேசன்)
பாண்டிருப்பைச் சேர்ந்த முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் அழகக்கோண் விஜயரெத்தினம்  இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான்  வி. ராமக்கமலன் முன்னிலையில்  10 ஆம்திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டள்ளார்
இவர் 2005 ஆண்டில் இருந்து 2016 வரை அம்பாரை மாவட்ட சமாதான நீதவானாக சேவையாற்ரியதை கரித்தில்கொண்டு மாண்புமிகு நீதிஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களால் 2017.07. 07 திகதியில் இருந்து இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.