கிண்ணியா, மனியரசங்குளத்துக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்று (12) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சடலம், யாருடையது என இனங்காணப்பட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் பொஸார் தெரிவித்தனர்.
எனினும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மாடு மேய்க்க சென்ற ஆணொருவரைக் காணவில்லையென முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சடலம், யாருடையது என இனங்காணப்பட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் பொஸார் தெரிவித்தனர்.
எனினும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மாடு மேய்க்க சென்ற ஆணொருவரைக் காணவில்லையென முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.