(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் இன்று புதன்கிழமை (20) காலை ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நவீன ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் குறித்த ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது.
பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேசராஜா, ஓவியர் மதிதியேஸ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமககள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் பயிலும் ஐந்து மாணவர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் இன்று புதன்கிழமை (20) காலை ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நவீன ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் குறித்த ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது.
பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேசராஜா, ஓவியர் மதிதியேஸ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமககள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் பயிலும் ஐந்து மாணவர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.