சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களுடைய புதல்வியால் மட்டக்களப்பு தரிசனத்திற்கு உதவி



(சா.நடனசபேசன்)

 சுவிஸ் நாட்டில் வாழும் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களுடைய புதல்வி மதிவதனா (சுஜி) அவர்களால் தீபாவளியினை முன்னிட்டு மட்டக்களப்பு தரிசனத்தில் வாழும் கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு ஒரு நாளுக்குரிய உணவிற்கான செலவினை அண்மையில் வழங்கிவைத்தார்.

இவர் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்து இந்த உதவியினை மட்டக்களப்பு தரிசனத்திற்கு அவரது குடும்ப உறவினருடன் நேரடியாகச் சென்று அக்குழந்தைகளைச் சந்தித்து வழங்கிவைத்துள்ளார்