மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பணம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியான மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவிற்கு நேற்று (10) நீதிமன்ற வளாகத்தில் வைத்து சம்மேளனத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதனால் அவரது நீதிச் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் பிரதம அதிதியான மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவிற்கு நேற்று (10) நீதிமன்ற வளாகத்தில் வைத்து சம்மேளனத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதனால் அவரது நீதிச் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.