(செ.துஜியந்தன்)
மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் அமைச்சர் லக்ஸ்மன்கிரியெல்லவினால் இன்று 14 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோரும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, முஸ்லீம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர்மௌலானா, உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஈ.ஹிலாரி சில்வா, மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் இணைப்பாளர் செ.ஜெயபாலன் உட்பட அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் அமைச்சர் லக்ஸ்மன்கிரியெல்லவினால் இன்று 14 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோரும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, முஸ்லீம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர்மௌலானா, உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஈ.ஹிலாரி சில்வா, மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் இணைப்பாளர் செ.ஜெயபாலன் உட்பட அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.