மட்டு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் ஆணையாளரான மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதம் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டு வழங்கபடவுள்ளது.தனது புதிய பதவியினை வரும் நாட்களில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 2 மாத காலமாக எற்பட்ட இழுபறி நிலைமைக்கு நேற்று பாராள மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எடுத்து கூறிய பின்பு தான் ஒரு முடிவு கிடைக்கப்பட்டுள்ளது