வின்சென்ற் தேசிய பாடசாலையின் மாணவத் தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

(வரதன்)
வின்சென்ற் தேசிய பாடசாலையின் புதிய ஆண்டுக்கான மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் s.p.ரவிச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.

இங்கு 39 மாணவிகளுக்கு இவ் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வைத்திய அதிகாரி திருமதி சசாந்தினி வசந் கலந்து கொண்டு சின்னங்களை அணிவித்தார்.

இதேவேளை இவ்வாண்டு இப்பாடசாலையின் மாணவத் தலைவிகளாக இருந்து சேவை வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.