வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற 'சுரக்ஷா' மாணவர் இலவச காப்புறுதி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

(கோபி) மட்/ககு./வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற 'சுரக்ஷா' மாணவர் இலவச காப்புறுதி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

கல்வி அமைச்சினால் மாணவர்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்டும் 'சுரக்ஷா' காப்புறுதி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாடசாலை அதிபர் திரு. சித்திரவேல் தலைமையில் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாடசாலை மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் 'சுரக்ஷா' காப்புறுதியின் பயன்களும் அவற்றை எப்படிப் பெற்றுக் கொள்வது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.