வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் தரம்- 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை 15.01.2018 அன்று அதிபர் சோ.வேதநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
புதிதாக முதலாம் தரத்திற்கு இணந்த மாணவர்கள் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டதுடன்இ இன்றைய நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம சேவையாளர், கல்வி வலயப் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.