மூதூர் , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவருக்கு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது.
இதன்போது, 350 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1,9500 ரூபாய் அபராதமும், 200 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1,5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சந்தேகநபர்களான இரு பெண்களையும், சேருநுவர பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று (23) முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்போது, 350 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1,9500 ரூபாய் அபராதமும், 200 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1,5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சந்தேகநபர்களான இரு பெண்களையும், சேருநுவர பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று (23) முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.