காரைதீவில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு

( சங்கீத் , எழில் )
காரைதீவு-3 இல் புதிதாக அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு  பூசைகளும் மற்றும் நந்தி கொடி ஏற்றுதல் வைபவத்துடன் மற்றும் நாட்டார் புற கூத்துக்களும் இடம்பெற்றது...இதில் காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்..

 காரைதீவு ஆதி சிவன் ஆலயத்தில் வருடம் தோறும் இடம்பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு இந்த வருடமும் காரைதீவு சிவலிங்க தரிசன ஊர்வலம் இடம் பெற்றது  , காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் நிகழ்வு  இடம்பெற்றது