இலங்கையின் 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்

இந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் நேற்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் நேற்று இடம்பெற்ற போது பிரதம விருத்தினராக கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கப்பலை பார்வையிடுவதை காணலாம்.