சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் on Sunday, May 20, 2018 By Viveka viveka No comments சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தை உச்சபட்ச வேக நிலையாக பேணுமாறு சாரதிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது You may like these posts வீதி அபிவிருத்தி அதிகார சபை