சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்


சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தை உச்சபட்ச வேக நிலையாக பேணுமாறு சாரதிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது