திருகோணமலையில் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி ! கண்டன போராட்டம்



(கதிரவன் ) தென்னிந்தியா தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்ட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இச்செயலைக் கண்டித்தும் கண்டன போராட்டம்

திருகோணமலையில் இன்று சனிக்கிழமை 2018.05.26 மேற்கொள்ளப்பட்டது. மி;ன்சார நிலைய வீதியில் உள்ள திறக்கப்படாத ஐக்கிய பொதுச்சந்தைக்கு முன்னால் இது மேற்கொள்ளப்பட்டது. தமிழ் தேசிய ஐக்கிய முன்னணி இதனை ஏற்பாடு செய்திருந்தது. பெருமளவிலானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர். காலை 9.00 மணி தொடக்கம் 9.30 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது.