இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.