பாவிக்கப்பட்ட 105 மோட்டார் சைக்கிள் மற்றும் உதிரிப்பாகங்களைக் கையளிக்கும் வைபவம்



பாவிக்கப்பட்ட 105 மோட்டார் சைக்கிள் மற்றும் உதிரிப்பாகங்களைக் கையளிக்கும் வைபவம் நேற்று முன்தினம் சிலோன் சிப்பிங் லைன் கம்பனியில் இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம் P.S.M சாள்ஸ் தலைமையில் இடம் பெற்றது.

தொழில் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் புஸ்பா மலலசேகர மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை, ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு உத்தியோகபூர்வமாக இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம் P.S.M. சாள்ஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் உதிரிப்பாகங்களைக் கையளிப்பதனையும் அவர் உரையாற்றுவதனையும் படத்தில் காணலாம்.