350 பேருக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் நியமனம் on Tuesday, June 19, 2018 By Battinews No comments இலங்கை ஆசிரியர் சேவையில் தரம் மூன்றிற்கான வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 350 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன கடிதங்களை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. You may like these posts