நீர்வீழ்ச்சியில் விழுந்த பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை


களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அரநாயக்க அசுபினி எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளதுடன், மாணவர் விழுந்தமைக்கான காரணம் மற்றும் மாணவனைத் தேடும் பணிகள் வேகமாக முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்,