மாமாங்கத்தில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் திருத்தொண்டர் சபை நடத்தும் கலைக்கதம்பம்


மாமாங்கம் ஸ்ரீ விக்கினேஸ்வரர் திருத்தொண்டர் சபை நடத்தும் கலைக் கதம்பம் நிகழ்வானது இன்று 09.08.2018–வியாழக்கிழமை.காலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை மாமாங்கம் கோவில் வீதியில் அமைந்துள்ள திருத்தொண்டர்சபை கலாசார மண்டபத்தில் இ.சண்முகராசா தலைமையில் இடம்பெறவுள்ளது .

இந் நிகழ்வில் ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக் கச்சேரி, நாடகம் மற்றும் நாட்டியாஞ்சலி  எனப் பல நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன இதற்கு அனைவரையும் கலந்துகொண்டு பயன் பெற அழைக்கின்றனர் திருத்தொண்டர் சபையினர்.