136 நாடுகளை மையப்படுத்தி, தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, த லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, இலங்கையில் தரமற்ற சுகாதார சேவையினால் வருடாந்தம் 7 ஆயிரத்து 401 பேர் உயிரிழக்கின்றனர்.
அதேநேரம் சுகாதார வசதிகளை பயன்படுத்த முடியாமையினால் 10 ஆயிரத்து 721 பேர் வருடாந்தம் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.