கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் அதாவது 2008 ஜனவரி மாதம் குறித்த ஆலயத்தின் சிலைகள் சேதமாக்கப்பட்டதுடன் ஆலய கருவறையில் மாட்டுத்தலை வெட்டி வீசப்பட்டதும் அதனைத்தொடர்ந்து இன முறுகல் நிலைக்கு இப்பிரதேசம் தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆரையம்பதி கடற்கரை நரசிம்மர் ஆலயம் விசமிகளால் உடைப்பு !!!
கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் அதாவது 2008 ஜனவரி மாதம் குறித்த ஆலயத்தின் சிலைகள் சேதமாக்கப்பட்டதுடன் ஆலய கருவறையில் மாட்டுத்தலை வெட்டி வீசப்பட்டதும் அதனைத்தொடர்ந்து இன முறுகல் நிலைக்கு இப்பிரதேசம் தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.