ஆலையடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

மூதூர் கிழக்கு சேனையூர் ; மத்திய கல்லூரியில் அமைந்துள்ள ஆலையடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை 2018.09.14 காலை நடைபெற்றது. கட்டைபறிச்சானைச் சேர்ந்தவரும், லண்டனில் வசிப்பவருமான கல்லூரியின் பழைய மாணவன் சீ.விஜயகுமார் இதனை 17 இலட்சம் ரூபா  செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார்.
Add caption