கல்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நேற்று (17) நடைபெற்றது. பிரதேச செயலாளர் ஜெயரூபன், பிரதேச செயலக ஊழியர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், பொது அமைப்புக்கள் என பலர் பங்குபற்ற பூசை வழிபாடும், வாணிவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன் செயலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு பிள்ளையாருக்கு பூசையும் நடைபெற்றது
இதன் போது பெரியநீலவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் கலாசார நடன கலை நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர்.
இதன் போது பெரியநீலவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் கலாசார நடன கலை நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர்.