ஆரையம்பதி இராமகிஸ்ண மிஷன் பாடசாலையில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்வு



மட் /ஆரையம்பதி இராகிஸ்ணன் பாடசாலையில் இவ் வருடம் புலமை பரீட்டையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வகுப்பு ஆசிரியர் தலைமையில் பாடசாலை சமூகத்தின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து கௌரவம் பெற்ற மாணவர்களை படங்களில் காணலாம்  த. பிரவர்த்தனி 191, ச.ஜயதுர்கா 167, தெ. வேந்தனா 185, யோ. யதுஷாயி 179, ஜ. கிதுர்ஜா 172, அ. ஷரணியா 170, தே. பிருந்தன் 169, சி. யதுஷன் 168 புள்ளிகள் .