சகல பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசி எடுத்து செல்லல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிட்சை மேற்பார்வையானர்கள் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிற கல்வி வலயங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இம்முறை நகர பாடசாலைகளுக்கு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.இதேவேளை
க.பொ.த.சா தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிலித்துக்கொண்டதுடன் உற்சாகமாக இன்று காலை சமய பாட பரீட்சைக்கு சமுகமளித்தனர்.பிற்பகல் தமிழ் பாடப்பரீட்சை இடம்பெறவுள்ளது.மாவட்டத்தின் 05 கல்வி வலயங்களிலும் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.