.
கிறிஸ்த்து பிறப்பையொட்டி மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.மோகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கல்வி அதிகாரிகள் சமயப்பெரியார்களும் இதன்போது பிரசன்னமாயிருப்பதுடன் கெரொல் கீதங்கள் மற்றும் இதர சமய கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்படுவதையும் படங்களில் காணலாம்
(ஏறாவூர் நிருபர்)AM Rikas