கல்லடிப்பாலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பிலுள்ள நலன் விரும்பிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து கரிசனையுள்ள நண்பர்கள் என்ற புதிய அமைப்பினால் இந்த கவன ஈர்ப்பு நடத்தப்பட்டது.
தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் கல்லடி பழைய பாலத்தின் அருகில் கவனயீர்ப்பு
கல்லடிப்பாலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பிலுள்ள நலன் விரும்பிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து கரிசனையுள்ள நண்பர்கள் என்ற புதிய அமைப்பினால் இந்த கவன ஈர்ப்பு நடத்தப்பட்டது.