பெரிய வெள்ளி ஆராதனை நிகழ்வு



கதிரவன்  

பெரிய வெள்ளி ஆராதனை திருகோணமலையில் புனித மரியாள் பேராயல பங்கினால் திருகோணமலை ஒல்லாந்தர குடா கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை 2019.04.19 காலை அனுஸ்டிக்கப்பட்டது.

பெருமளவிலான கிறிஸ்தவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்