வெளியானது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள்..!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு,
மட்டக்களப்பு - 152
அம்பாறை - 153
திருகோணமலை - 151
 அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக  159(சிங்களம்), 154(தமிழ்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை பார்வையிட பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள இணையத்தளத்தை பயன்படுத்தலாம்.

http://www.doenets.lk/ http://www.results.exams.gov.lk