இன்று நண்பகல் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகவுள்ளது : பரீட்சைகள் திணைக்களம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று(06.10.2019) நண்பகல் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.