களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இந்து மாமன்ற ஒழுங்கு செய்த நவராத்திரி விழா நிகழ்வு

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி இந்து மாமன்ற ஒழுங்கு செய்த நவராத்திரி விழா நிகழ்வு

நவராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும்பிரதி அதிபர்களின் வழிகாட்டலில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று ( 7 ) இடம்பெற்றது.

மாணவ மாணவிகளின் கலை நிகழ்வோடு பன்னிசைப்போட்டி , புமாலை கட்டுதல் , கோலம் போடுதல் போன்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.