மட்டக்களப்பில் பசில் ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்



ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாஜ ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏற்பாட்டில் மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10.11.2019) 12.00 மணிக்கு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்திலும், 2.00 மணிக்கு செங்கலடியிலும், மாலை 5.00 மணிக்கு கண்டலடி விளையாட்டு மைதானத்திலும் இடம்பெறுவதோடு 11.11.2019 திங்கட்கிழமை திகிலிவெட்டையிலும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.