வற்றி நியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் ஊடாக லண்டனில் உள்ள சிவன் கோவிலினால் திருக்கோவில் பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட 238,000 ரூபா நிதியில் ஒரு பகுதி திருக்கோவில் சின்னதோட்டம் பகுதியில் வழங்கப்பட்டது .
கிராம சேவை உத்தியோகத்தர் சடாச்சரன் தலைமையில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கே.சதீஷ் , வற்றிநியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் , கிராம சேவை உத்தியோகத்தர் இரா.ராஜரெத்தினம் , செட்டிபாளையம் சிவன் மகளிர் உயர் கல்வி நிலைய தலைவர் அருள்ராஜா , சங்காரவேல் பவுண்டேசன் பொருளாளர் ரி.குபேந்திரன் , நிரோஜன் , மயூரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.
ஏனைய நிவாரண பணிகள்