செங்கலடி பங்குடாவெளியில் விபத்து - இளைஞன் பலி




உழவு இயந்திரத்தில் இன்று இரவு 08.00 மணியளவில் சென்று கொண்டிருந்த போது உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மயிலம்பவெளியை சேர்ந்த 17 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கரடியனாறு பொலிஸார் மேற்க் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செங்கலடி பங்குடாவெளியில் விபத்து நடந்துள்ளது .