மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு மாணிக்கப்போடி அறக்கட்டளையினால் அண்மையில் நீரம்பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதனை மாணிக்கப்போடி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மா.குமாரசாமி, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் வழங்கி வைத்தனர்.