அரசாங்கத்தின் கொரோணா பரவுவவதினை தடுப்பதை நோக்காகக் கொண்டு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் கல்முனை துளிர் கழகத்தால் (2020-03-23) வழங்கப்பட்டது.