(J.f.காமிலா பேகம்)
அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 பசுக்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் சமல் ராஜபக்ச தாக்கல் செய்திருந்தார்.
இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் சமல் ராஜபக்ச தாக்கல் செய்திருந்தார்.