கொரோனா வைரஸ்: ICU இற்கு மாற்றப்பட்ட மூன்று பேர்

(ஜே.எப்.காமிலா பேகம்)
குவைட் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டார்