முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


மேல் மாகாணத்தில் நேற்று பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.