லங்கா ஐஓசி வெளியிட்ட அறிவிப்பு


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசியால் எரிபொருள் விலை அதிகரிக்க படவுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.