201 கைதிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவு !



கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 201 கைதிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 கைதிகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.