இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் தாராளமயமாக்குவதற்குமான முன்முயற்சிகளை ஜனாதிபதி முன்மொழிவு!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவில் நடைபெற்ற “இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ஜப்பானிய நிறுவனத்திற்கான வாய்ப்புகள்” என்ற வணிக வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் தாராளமயப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னிலைப்படுத்தியதாகவும் அதேவேளை புதிய வெளிநாட்டு முயற்சிகளை ஈர்ப்பதில் நாட்டின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளார்.