இளைஞர் சேவைகள் மன்றத்தின் இப்தார் நிகழ்வு

நடனம்

தேசிய இளைஞா் சேவைகள் மன்றமும் ஏறாவூா் பிரதேச இளைஞா்கழக சம்மேளனமும் ஏற்பாடு செய்யத இப்தாா் நிகழ்வு ஏறாவூா் அல்-றகுமானியா பாடசாலையில் நடைபெற்றது.
ஏறாவூர் இளைஞா் கழகசம்மேளனத்தின் தலைவா் வாஜீத் அவா்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
 ஹனிபா மௌலவி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார் இதில் இளைஞா் கழகத்தின் உறுப்பினர்கள் பிரதேசமக்கள் உட்பட பலா் கலந்துகொண்டனா்