(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள காயாங்குடா பிரதேசத்தில் 20.08.2014 அதிகாலை காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் தென்னை மற்றும் மரவள்ளி பயிர்கள் துவம்சம் செய்;யபட்டுள்ளதை விவசாயப் போதனாசிரியர் எம்ஐ ஜமால்தீன் மற்றும் கமநல பிரதிநிதி வேல்முருகு கந்தவேல் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பார்வையிடுவதைக் காணலாம்
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4