ஏறாவூர்- சவுக்கடி கடலில் இன்று 31.10.2014 கரை வலையில் பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.
இதில் பெறுமதிமிக்க கருக்குப் பாரை ரக மீன்கள் அதிகமாக சிக்கின. இவை ஒவ்வொன்றும் தலா 7 கிலோ எடையுடையது. சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4