(எமது நிருபர்கள்)
மட்டு நகரின் மிகவும் பிரபலமான பாடசாலைகளான வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்குமான பாடும் மீன்களின் சமர் எனப்படும் கிறிக்கட் போட்டி சிவானந்தா மைதானத்தில் ஆரம்பமானது.
மட்டு நகரின் மிகவும் பிரபலமான பாடசாலைகளான வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்குமான பாடும் மீன்களின் சமர் எனப்படும் கிறிக்கட் போட்டி சிவானந்தா மைதானத்தில் ஆரம்பமானது.
முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிசிலியா பெண்கள் தேசியபாடசாலை அணித்தலைவி தனது அணியை களத்தடுப்பில் ஈடுபடுமாறு பணித்து இருந்தார் .
செலான் வங்கி மற்றும் வின்சன்ட் உயர்தர பாசாலையின் பழைய மாணவர்சங்கம் கனடாக்கிளையின் அனுசரனையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.