(தீரன்)
வாழைச்சேனை மிறாவோடை சக்தி வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த(19.01.2015) காலை 10 மணியளவில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பாடசாலை அதிபர் திரு.சா.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வாழைச்சேனை மிறாவோடை சக்தி வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த(19.01.2015) காலை 10 மணியளவில் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பாடசாலை அதிபர் திரு.சா.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.